Monday, September 15, 2014
கவிதையே தெரியுமா?
நான் எழுதும் வரிகள் யாவும்
என்னவளுக்கான
கவிதை வரிகள் அல்ல..
அவையாவும், நான் கண்டு கொண்டிருக்கும்
ஒரு கவிதையின் விளக்கவுரை என்பதே திண்ணம் !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)