Saturday, August 11, 2012
நீயும் நானும்..
உன்னிடம் பேசி..,
உனக்காக நானும் பேசி...
இடையிடையே வரும் கேளிக்கையால்,
உனக்காக நான் சிரித்து, அதைக் கண்டு
எனக்காகவும் நான் சிரித்து மகிழும் தனிமையின் இனிமை
கசியும் கண்ணீருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)