Thursday, February 14, 2013

தனிமை..


தனியாய் சிரிப்பவனை விட்டு விடுங்கள் அப்படியே !
தூக்கம் மட்டும் அல்ல.. 
கனவைக் கலைப்பதும் பாவமே..!


No comments:

Post a Comment