Saturday, October 1, 2011

சிகப்பு..

சிகப்பு..
வறுமையின் நிறம்?
வன்முறையின் நிறம்?
ஹா.. என்னிடம் கேளுங்கள்..
.

.
சிகப்பு..
என்னவள் அன்பின் நிறம்..
என்னவள் காதல் நிறம்..
என்னவள் உதட்டின் நிறம்..
அந்த உதட்டின் அச்சு விழுந்த - என்
கன்னத்தின் நிறம்..
இது சோகத்தின் வறுமை - என் கண்களில்..
இது முத்தத்தின் வன்முறை - என் கன்னங்களில்..

No comments:

Post a Comment