Tuesday, September 20, 2011

காத்திருக்கிறேன்..

காத்திருக்கிறேன்...
சிமிட்டிக் கொண்டே பார்க்கும் - உன்
குறும்பு பார்வைக்காக..
பார்த்துக் கொண்டே பேசும் - உன்
அக்கறை வார்த்தைக்காக..
பேசிக் கொண்டே வருடும் - உன்
அசட்டு கொஞ்சலுக்காக..
,,
கொஞ்சிக் கொண்டே...........
,,
போதும் போதும்..
இந்த வலைப்பூவும் நாணித்து விடும்
என் வரிகளைக் கண்டு....

2 comments: